துரைவந்தியமேடு தீவின் முதல் சட்டத்தரணிக்கு வாழ்த்துக்கள்
May 2nd, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டது.
![](https://www.tamilcnn.lk/wp-content/uploads/2024/05/438301021_1828780757623980_1420353538391207162_n-300x225.jpg)
கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட துரைவந்தியமேடு எனும் அழகிய சிறிய தீவின் முதல் சட்டத்தரணி கிஷோர் ஜெயசீலனுக்கு
tamil cnn செய்தி சேவை சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .