March 26, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தப்பி ஓடிய சிறைக் கைதி துரத்தி பிடிப்பு.!!!

வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர் தப்பிச் சென்ற விதம் அடங்கிய காணொளி ஒன்று நேற்று வெளியாகியுள்ளது. சிறை அதிகாரிகளின் பாதுகாப்பில் கொண்டுவரப்பட்ட கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பித்து வவுனியா வைத்தியசாலையை அண்மித்துள்ள வயல்வெளியில் ...

மேலும்..

வெடுக்குநாறி மலையில் களற்றி வீசப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர்!! அதிர்ச்சியில் மக்கள் !!!

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் களற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளன. வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்தனர். இதன் பின்னர் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த 2021 ...

மேலும்..