April 15, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி தனது ஆட்சேபனையை வெளியிடவேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கையின் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தனது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என சர்வதேச மன்னி;ப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை மக்களின் உரிமைகளை முக்கியமானவையாக பெறுமதிமிக்கவையாக பைடன் நிர்வாகம் கருதினால் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிர்வாகத்திற்கு பைடன் நிர்வாகம் தெளிவான செய்தியை தெரிவிக்கவேண்டும் ...

மேலும்..

கடன் மறுசீரமைப்பில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பாராட்டியது ஐ.எம்.எப் !!

கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் தமது திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் ஐ.எம்.எப். பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் ...

மேலும்..

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை !

90 ஆயிரம் மில்லியன் ரூபா மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 19 ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாள்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான ...

மேலும்..

கறவை மாடுகள் திருட்டு : விசாரணைகள் ஆரம்பம்

கறவை மாடுகள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் இருந்து பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை தொடர்பாக விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. கறவை மாடுகளை திருடி இறைச்சிக்காக படுகொலை செய்யும் கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளதுடன், கறவை மாடுகள் திருடப்படுவதும் ...

மேலும்..

கடலலையால் படகு தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் காயம் : சிலர் தெய்வாதீனமாக உயிர்தப்பினர் – களுதாவளையில் சம்பவம்

சித்திரை வருடப்பிறப்பான வெள்ளிக்கிழமை (14) மாலை மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் அதிகளவு மக்கள் தத்தமது குடும்பத்தினருடன் மாலைப் பொழுதைக் கழித்திருந்தனர். இந்நிலையில் இளைஞர்கள் சிலர் அக்கடலில் என்ஜின் பொருத்திய சிறியரக படகு ஒன்றை மிகவும் வேகமாக ஓட்டினர். இதேவேளை கடலில் படகை ஓட்டிய ...

மேலும்..

ஒரே நாளில் இரத்து செய்யப்பட்ட 14 ரயில் சேவைகள் !

ரயில்வே ஊழியர்கள் சேவைக்கு சமுகமளிக்காத காரணத்தினால் நேற்று (14) சுமார் 14 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றில் 12 குறுகிய தூர ரயில்கள் நேற்று காலை முதல் இயங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், போதிய பணியாளர்கள் இல்லாமையால் ரயில்கள் இரத்து ...

மேலும்..