April 30, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழில் சொந்தமாக காணி வாங்கிய பிக்கு – காணிக்குள் விகாரை அமைப்பதற்கு விண்ணப்பம்!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தனியார் காணி ஒன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், அக்காணியினுள் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம் கந்தரோடை பகுதியில் தமிழ் – பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களும், அதன் எச்சங்களும் காணப்படுகின்றன. அவை ...

மேலும்..

பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும் – நீதிமன்ற கட்டளை அதுவே – சுமந்திரன்!

நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் வெடுக்குநாறி மலைக்கு பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும் அதனை மதித்து அரச உத்தியோகத்தர்கள் செயற்படவேண்டும் என நாடாமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி மலைக்கு இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த அவர் ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தினை பார்வையிட்டார். ...

மேலும்..

வட, கிழக்கில் மீண்டுமொரு மோதல் உருவாகும் சாத்தியம் – ஐ.நாவின் பிரதிநிதிகளிடம் காரணத்தை கூறினார் சுமந்திரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பு, தொல்பொருள் வளச்சுரண்டல் என்பன தொடரும் பட்சத்தில் அங்கு மீண்டுமொரு மோதல் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், எனவே இத்தகைய முறையற்ற செயற்பாடுகளை உடனடியாக ...

மேலும்..

ஐந்துவயதில் தென்கொரியாவிலிருந்து ஆங்கிலம் தெரியாத சிறுமியாக வந்தவர் இன்று மிகத்திறமையான இராஜதந்திரி!  ஜூலி சங்கிற்கு அன்டனி பிளிங்கென் பாராட்டு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் மிகச்சிறந்த பங்களிப்பு தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென்  கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு முதலாவது கொரிய குடியேற்றவாசிகள் சென்று 120 வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வில்  ஜூலி சங் தொடர்பாக இராஜாங்க செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார். சியோலில் ...

மேலும்..

எஸ்.பி. திசநாயக்க புதிய கல்வியமைச்சர்?

அமைச்சரவை மாற்றத்தின் போது எஸ்.பி.திசநாயக்க உயர் கல்வியமைச்சராக நியமிக்கப்படுவார் என  அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எஸ்.பி.திசநாயக்க முன்னரும் கல்வி அமைச்சராக பதவி வகித்துள்ளமையால் அவர் இந்த பதவிக்கு பொருத்தமானவர் என்ற கருத்து நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மே மாதத்தில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என ...

மேலும்..

52 அரச நிறுவனங்களின் தலைவர்களும் தகுதி அடிப்படையில் நியமிக்கப்படவேண்டும்!   சம்பிக்க வலியுறுத்து

சர்வதேச நாணய நிதியத்தின் வரி கொள்கை மறுசீரமைப்பு நிபந்தனையை விரைவாக செயற்படுத்திய அரசாங்கம் நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பான நிபந்தனைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை. 52 அரச நிறுவனங்களின் தலைவர், பணிப்பாளர்கள் அரசியல் தலையீடு இல்லாமல் தகுதி, துறைசார் ...

மேலும்..