June 12, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மகனை தாயகம் அனுப்புமாறு இந்தியப் பிரதமரிடம் சாந்தனின் தாயார் கோரிக்கை!

இந்தியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சாந்தனின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் ...

மேலும்..

நிமால் சிறிபால உள்ளிட்டோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாதாம்! மைத்திரி கூறுகிறார்

  அமைச்சுப் பதவிகளைப் பெற்ற 6 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவோடு இடமபெற்ற பல சுற்று கலந்துரையாடல்களை அடுத்து அவர் இந்த ...

மேலும்..

மருதமடு அன்னையின் ஆடித் திருவிழா குறித்து அரச அதிபர் தலைமையில் ஆராய்வு!

மருதமடு அன்னையின் ஆடித் திருவிழா குறித்து அரச அதிபர் தலைமையில் ஆராயப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி.கிறிஸ்து நாயகம் அடிகளார் தெரிவித்தார். மன்னார் மறை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு முன் ஏற்பாடுகள் ...

மேலும்..

ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை சந்தித்தார் சுமந்திரன்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை தமிழ் தேசய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது,வடக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. வடக்கு ...

மேலும்..

ஊடகங்களுக்கு ஒழுக்கநெறி கட்டாயம் இருக்க வேண்டும்! ஆசு மாரசிங்க எச்சரிக்கை

  ஊடக நெறியைப் பின்பற்றும் ஊடகங்களை தற்போது காண முடியாமல் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் ...

மேலும்..

யாழில் இருந்து நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான பாத யாத்திரை முன்னெடுப்பு!

நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்க்கான தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை இன்று ஆரம்பமாகியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர் தலைமையில் இடம்பெறும் இந்த யாத்திரை சந்நிதியான் ஆலயத்தின் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் தேசிய ...

மேலும்..

நாட்டு மக்கள் ஆணையைப் புறந்தள்ளி ஆட்சியை கொண்டுசெல்லவே முடியாது! ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்து

  மக்கள் ஆணையைப் புறந்தள்ளி ஆட்சியைக் கொண்டுசெல்லவே முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், மக்களின் ஆணைக்கு எதிராக ஆட்சியைத் தொடர்வது ஜனநாயக விரோதமானது என்றும் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பாக அவர் ...

மேலும்..

இரு மாதங்களுக்குள் இ – டிக்கெட் முறை! பந்துல குணவர்தன அறிவிப்பு

  எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இ - டிக்கெட் முறையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த அவர், இதன் மூலம் மோசடி ஊடாக இழந்த வருமானத்தை மீளப்பெற முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த ...

மேலும்..

இரண்டு நாள்களுக்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுக! சுகாதார அதிகாரிகள் கோரிக்கை

  இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு எடுப்பதே மிக முக்கியமான விடயம் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே ...

மேலும்..

சுதந்திரமாக அறிக்கையிட சந்தர்ப்பங்களை வழங்குக! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பகிரங்கம்

  சமூகத்தில் உள்ள தவறுகளை திருத்தும் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உள்ளது. அந்த பொறுப்பை நிறைவேற்ற அவர்களுக்கு ஊடக சுதந்திரம் முக்கியமாகும். எனவே, ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக அறிக்கையிட சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட கிரிக்கெட் சம்பேளனத்தினால் இடம்பெற்ற முதற்கட்ட போட்டியில் காரைதீவு விவேகானந்தா அணி வெற்றி

இலங்கை கிரிக்கேட் கட்டுபாட்டு சபையினால் நடாத்தப்பட்ட 50 ஓவர் கொண்ட போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சாயந்தமருது விரைவ் லீடர்ஸ் கழகம் மோதியது.இப்போட்டியானது சாய்ந்தமருது வொலிவோரியன் மைதானத்தில் நடைபெற்றது.இதில் விவேகானந்தா அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ...

மேலும்..

கொழும்பில் வெள்ளத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்க வேலைத்திட்டம்! அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு என்கிறார் பிரசன்ன

  கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை குறைப்பதற்கும் நிலையான நீண்டகால தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவைப் பத்திரமொன்றை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனத்தால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு மாநகரப் ...

மேலும்..

ஊழல், மோசடிகள் சட்ட மூலம் அரசுக்கு சார்பானதாக உருவாக்கப்படக் கூடாது! எரான் விக்கிரமரத்ன திட்டவட்டம்

  ஊழல், மோசடி சட்ட மூலம் அரசாங்கத்துக்கு சார்பானதாக உருவாக்கப்படக் கூடாது. எனவே இதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் சட்டத்தரணிகள் , வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி ...

மேலும்..

குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்..T

கொழும்பு - குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். துல்ஹிரிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி இந்த விபத்தில் ஒரே ...

மேலும்..

கிழக்கு ஆளுநர் முன்னிலையில் கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு ..T

கிழக்கு ஆளுநர் முன்னிலையில் கதி ர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு . வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா உடான காட்டுப்பாதை இன்று (12.06.2023) திங்கட்கிழமை கழுகுமலை பத்து பாடி திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் ...

மேலும்..

மக்களின் மனங்களைவென்ற தலைவர்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படல் வேண்டும்! ஹக்கீம் முன்னிலையில் சபீஸ் கோரிக்கை

நூருல் ஹூதா உமர் மனிதன் 65 வருடங்கள் ஆரோக்கியமாக வாழலாம். அதன் பின்னர் பல்வேறு உடலியல், உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். அதற்கிடையில் இப்போது இருக்கும் தலைவர்கள் சிறந்த தலைமைத்துவ பண்புகள் நிறைந்த அடுத்த தலைமுறை தலைமைத்துவங்களை உருவாக்க வேண்டும். மறைந்த தலைவர் ...

மேலும்..

ஆளுமைக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு: 36 துறை சார்ந்தவர்களுக்கு கௌரவமளிப்பு! ஹக்கீம், ஹரிஸ் உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கேற்பு

  நூருல் ஹூதா உமர் அக்கரைப்பற்று தமிழ் லெட்டர் வலையமைப்பு எட்டாவது தடவையாக நடத்திய ஆளுமைக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு இம்முறை இக்கட்டான காலத்தில் சிறப்பாக செயலாற்றியவர்களை கௌரவிக்கும் விதமாக அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் தமிழ் லெட்டர் பிரதானி சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல். ரமீஸின் ...

மேலும்..

‘மன்சூர் எனும் நிர்வாக ஆளுமை’ கௌரவிப்பு நிகழ்வு சிறப்புற்றது!

  நூருல் ஹூதா உமர் கிழக்கு மாகாணம் சம்மாந்துறையைச் சேர்ந்த கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) தேசமாண்ய ஆதம்பாவா மன்சூரின் 39 வருட கால அரச சேவையை பாராட்டி கௌரவிக்கும் விழாவும், அவர் பற்றிய 'மன்சூர் எனும் நிர்வாக ஆளுமை' நூல் ...

மேலும்..

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பால் சி.எஸ்.எம்.டபிள்யு.ஏக்கு நினைவுச் சின்னம்!

  நூருல் ஹூதா உமர் பல்வேறு மக்கள் நலன்சார் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பிற்கு என்றும் உறுதுணையாக இருந்து வருகின்ற சி.எஸ்.எம்.டபிள்யு.ஏ. பேரவையைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. சி.எஸ்.எம்.டபிள்யு.ஏ. பேரவையின் தலைவி ஃபிரோஸா ...

மேலும்..

வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தருக்கு இருநாள் திறன்மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை!

  நூருல் ஹூதா உமர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தன மற்றும் சுகாதார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் கல்முனை சுகாதாரப்பிராந்தியத்தில் கடமையாற்றும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான இருநாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறையின் ...

மேலும்..