June 14, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடக்கில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் முன்னெடுக்கவுள்ள விசேட திட்டங்கள்!

வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமான துடுப்பாட்டப் போட்டி மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த போட்டிகள் யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினால் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது வருடமாக நாடாத்தப்படவுள்ள ...

மேலும்..

இலங்கைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் : அமெரிக்கா வலியுறுத்தல்!

இலங்கையில் தற்போதுள்ள நெருக்கடி நிலைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதென அமெரிக்காவின் திறைசேரியின் செயலாளர் ஜனெட் ஜெலென் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டியதும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இலங்கையின் நடவடிக்கைகளை அவதானித்து வருவதுடன், ...

மேலும்..

உலக சாதனை படைத்த இலங்கை இராணுவ வைத்தியசாலை

இலங்கை இராணுவ வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய குழுவினர்,  மனித உடலில் இருந்து மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை வெற்றிகரமாக அகற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இச் சத்திர சிகிச்சையானது கடந்த வியாழக்கிழமை  கொழும்பு இராணுவ வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது. இச் சத்திர சிகிச்சையில் வைத்தியர்களான கே. ...

மேலும்..

உச்சி மாநாட்டில் உரையாற்றுங்கள்: ரணிலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு

  பாரிஸில் நடைபெறவுள்ள உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த உச்சி மாநாடு எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்..

ரணில் ஒரு சிறந்த தலைவர் அல்லர்!

கண்ணாடி முன் செல்லும் போது நாட்டுக்கு தலைமை தாங்கக்கூடிய ஒருவர் தனக்கு தெரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டுக்கு எவரால் சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..

உள்ளூர் பேரூந்து சேவைகள் தொடர்பாக வவுனியாவில் விசேட தீர்மானம்!

வவுனியாவில் உள்ளூர் சேவைகளில் ஈடுபட்டுவரும் அரச தனியார் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வரை சென்று ஐந்து நிமிடங்கள் தரித்து நின்று சேவையில் ஈடுபடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டச் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் ...

மேலும்..

ராஜபக்ஷக்கள் நாட்டுக்கு இழைத்த அநீதிகளை மக்கள் மறக்கமாட்டார்! எரான் விக்ரமரட்ண தெரிவிப்பு

இந்நாட்டு மக்கள் ஒருபோதும் ராஜபக்ஷக்கள் நாட்டுக்கு இழைத்த அநீதிகளை மறந்து விடமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ண குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

நாட்டின் தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்துக்கு மட்டும் சொந்தமல்ல! அகிலவிராஜ் கூறுகிறார்

தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்துக்கு மட்டும் சொந்தமான விடயமல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி ...

மேலும்..

யாழில் பரபரப்பரப்பை ஏற்படுத்திய வாள்வெட்டு – பொலிஸார் விசாரணை..T

யாழ். நவாலி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நேற்று(13.06.2023) இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதல் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் ஒன்று, நவாலி வடக்கு திருச்சபை வீதியில் வைத்து இரண்டு ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பு..T

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. (14.06.2023 Sumanthiran Press meeting 1,2) (கடந்த சில தினங்களாக தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் மானதுங்க ராஜினாமா செய்தமை ...

மேலும்..

மின்கட்டணம் செலுத்தாத விகாரைகளின் மின்சாரத்தை துண்டிக்கிறது மின்சாரசபை! ஓமல்பே தேரர் குற்றச்சாட்டு

  மின்கட்டணங்களை செலுத்தாத பௌத் தஆலயங்களுக்கான மின் இணைப்பை இலங்கை மின்சார சபை துண்டித்துள்ளது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். மின்கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான நிவாரணங்கள் எவற்றையும் அரசாங்கம் வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், சூரிய சக்தியில் இயங்கும் மின்கலங்களை அரசாங்கம் ...

மேலும்..

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…T

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் ஐந்து லட்சத்து 56,395க்கும் அதிமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு | Increase Tourist ...

மேலும்..

கதிர்காம யாத்திரையில் கலந்து கொண்டிருந்த பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்..T

கதிர்காமத்துக்கான நடைபாதை யாத்திரையில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவர் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது நேற்றையதினம் (13.06.2023) இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் கதிர்காமத்திலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீர்த்த கிணற்று பகுதிக்கு சென்றபோதே காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ ...

மேலும்..

பேஸ்புக் மூலம் பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை..T

தம்புத்தேகம பிரதேசத்தில் மரப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாக பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கமைய, மரப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக பணம் கொடுத்த பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பில் கடந்த 13ஆம் திகதி தம்புத்தேகம பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் ...

மேலும்..

ஆசிரிய இடமாற்றத்தை கண்டித்து அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

அட்டன் கல்வி வலயத்தில் இவ்வருடம் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றங்கள் முறையாக இடம்பெறவில்லை என்றும், உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளுக்கும்  ஆங்கில மொழி பிரிவுக்கும்  தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் கோரிக்கைகளை முன்வைத்து அட்டன்  ஹைலண்ட்ஸ் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ...

மேலும்..

கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று மாலை வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..T

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று மாலை 4 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கேகாலை மாவட்டத்தின் தெரணியகல மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் 3ஆம் நிலை சிவப்பு எச்சரிக்கை ...

மேலும்..

எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் விடயத்தை சுற்றி கடுமையான கையூட்டல் மற்றும் ஊழல்கள்! மனு தாக்கல்..T

இலங்கையின் கொழும்பு கடற்பரப்பில் பேரழிவை ஏற்படுத்திய எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் விடயத்தை சுற்றி கடுமையான கையூட்டல் மற்றும் ஊழல்கள் நிறைந்துள்ளதாக கூறி உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் உட்பட்ட மூன்று அமைப்புக்கள் இந்த மனுவை தாக்கல் ...

மேலும்..

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் சாத்தியம்..T

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் (14.06.2023) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் ...

மேலும்..

இலங்கையில் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படும் கட்டுப்பாடு..!

வெளிநாட்டிற்கு பணம் அனுப்ப இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மேலும் நீடிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில மூலதன பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி பரிமாற்றங்கள் ஆகிய வெளிநாட்டிற்கு பணம் அனுப்புவது குறித்து விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய ...

மேலும்..

தண்டனை பெற்ற பொலிஸ் அதிகாரியே கஜேந்திரகுமாரை மிரட்டினார் – சிங்கள ஊடகவியலாளர் தகவல்..T

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மருதங்கேணியில் அச்சுறுத்திய சிவில் உடையில் நின்றிருந்த பொலிஸ் அதிகாரி, துப்பாக்கியை காட்டி மிரட்டிய குற்றத்துக்காக ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளதாக எமது ...

மேலும்..

வடமாகாணத் தமிழரின் உலகளாவிய தாக்கம் சிங்கப்பூரின் ஜனாதிபதி வேட்பாளராக தர்மன்! ஜீவன் தியாகராஜா புகழாரம்

பிரித்தானியக் காலனித்துவக் காலத்தில் சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருந்தது. சுதந்திரமடைந்ததன் பின்னர் 1966 ஓகஸ்ட் 9 ஆம் திகதி சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனிக்குடியரசாகியது. அதற்கு முன்னதாக, முதலாவது உலகப் போர் உக்கிரமாக நடைபெற்றது. அந்தப் போரின் பின்னரான காலத்தில் வடமாகாணத்தைச் சேர்ந்தவர் மலாயாவுக்குச் ...

மேலும்..

ரெலிகொம்மைத் தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது! பேராசிரியர் ரொஹான் சமரஜீவ உறுதியளிப்பு

  ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பிலான துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை, கற்பனைகளை மையமாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய பேராசிரியர் ரொஹான் ...

மேலும்..

தம்புத்தேகம வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்பு!

  தம்புத்தேகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் சடலம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த மருத்துவர் சில நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படும் வைத்தியர் சிலாபத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் ...

மேலும்..

ஜனாதிபதியின் கொள்கைகளை செயற்படுத்த எமது ஒத்துழைப்பு மிக அத்தியாவசியமானது! நாமல் ராஜபக்ஷ சூழுரை

  பொருளாதார முன்னேற்றம், அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்பாடு ஆகியவற்றுக்காகவே ரணில் விக்கிரமசிங்கவை அரசமைப்பின் ஊடாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்தோம். ஜனாதிபதியின் கொள்கைகளை செயற்படுத்த எமது ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். காலி – ரத்கம ...

மேலும்..