August 11, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிழக்கு மாகாண ஆளுநருடன் கைகோர்த்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் (10) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், க.கோடீஸ்வரன், ...

மேலும்..

சாணக்கியனின் ஊழலை நாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைமை வரும்! ஈ.பி.டி.பி. பதிலடி

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் குறித்து  நாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்(ஈபிடிபி)மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ...

மேலும்..

கிளிநொச்சியில் மிருக வதை சட்டத்தின் கீழ் மூவர் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகேந்திரபுரம் பகுதியில்  20 கால்நடைகளைப் பார ஊர்தி ஒன்றில் கொண்டு சென்ற மூவரைப்  பொலிஸார் இன்று  மிருக வதைச்  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அத்துடன் குறித்த கால்நடைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். உரிய கால் நடை வைத்தியரின் ...

மேலும்..

யாழில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் குழந்தையொன்றின் தலையுடன் கூடிய சிதைவடைந்த  சடலம் ஒன்று நேற்றைய தினம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறமாக குறித்த குழந்தையின் சடலம் இனங்காணப்பட்டு, வீட்டின் உரிமையாளரால்  பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை கைப்பற்றியுள்ளதுடன்  ...

மேலும்..

உதைபந்தாட்ட தொடரில் சாதனை படைத்த வீரர்கள் கௌரவிப்பு!

வடமாகாண படசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார், இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வடமாகாண படசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட ...

மேலும்..

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தவில்லை : அமைச்சர் அநுராத!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 40 பேர் மட்டுமே சிறைச்சாலைகளில் உள்ளார்கள் என போதே நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் ...

மேலும்..

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..T

இலங்கையில் இணையவழி முறை மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு 50,330 இணையவழி விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். நேற்று காலை 8.30 மணிவரை இந்த விண்ணப்பங்கள் ...

மேலும்..

கச்சதீவு விவகாரம்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு..T

'இந்தியப் பிரிவினைக்கு காங்கிரஸ் தான் காரணம்'' என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். 1974ஆம் ஆண்டு கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி அரசாங்கமே வழங்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 'காங்கிரஸ் கட்சி அரசியலுக்காக இந்தியாவை மூன்றாகப் பிரித்தார்கள்'' என்று மக்களவையில் மோடி தலைமையிலான அரசாங்கத்தால் ...

மேலும்..

கொழும்பில் கத்தியால் குத்தி குடும்பஸ்தர் படுகொலை..T

கொழும்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு - மகரகம பிரதேசத்தில் நேற்று (10.08.2023) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், மோதலாக மாறியதில் ஒருவரை மற்றைய ...

மேலும்..

இலங்கை பெண்ணுக்கு அமெரிக்காவில் கிடைத்த கௌரவம்..T

இலங்கையின் பிரபல பாடகி யொஹானிக்கு அமெரிக்காவில் மற்றுமொரு கௌரவம் கிடைக்க பெற்றுள்ளது.   அமெரிக்காவின் நியூயோர்க் சதுக்கத்தில் யொஹானியின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்காசிய மரபுரிமைகள் மாதத்தை கொண்டாடும் வகையில் இந்த புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.   அமெரிக்காவில் இலங்கையின் கலாசாரமும் இசையும் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யக்கிட்டியமை பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக யொஹானி தெரிவித்துள்ளார். இலங்கையின் ...

மேலும்..

வெள்ளவத்தையில் நடந்த துயரம் – தமிழ் இளைஞன் மரணம்..T

வெள்ளவத்தை பெட்ரிகா வீதி பகுதியில் 8 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   வெள்ளவத்தை பொலிஸார் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்தவர் சிகிச்சைக்காக ...

மேலும்..