நாளை (18) பெற்றோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்-இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

விநியோகம் குறைவாக இருக்கும் என்பதால் அத்தியாவசிய தேவைகள் இல்லாவிட்டால், நாளை (18) பெற்றோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கேட்டுக்கொள்கிறது, . வழமையான விநியோகம் வியாழக்கிழமை ( 19) மீண்டும் தொடங்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.