குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஜோன்ஸ்டன் வாக்குமூலம்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஜோன்ஸ்டன் வாக்குமூலம்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே 09ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே முன்னாள் அமைச்சர் வருகை தந்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை