பிரதமரின் வீட்டினை அண்டிய பகுதியில் போராட்டங்களை தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

பிரதமரின் வீட்டினை அண்டிய பகுதியில் போராட்டங்களை தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு அமைந்துள்ள கருவாத்தோட்டம் 5 ஆம் ஒழுங்கை, மற்றும் அந்தப் பகுதியில் உள்ள வீதிகள் மற்றும் பாடசாலை ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இதேவேளை, இன்று பிற்பகல் கொழும்பு – கிருலப்பனை – பூங்கா வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதன்காரணமாக பூங்கா வீதியை அண்மித்துள்ள பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது
No photo description available.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.