காரைநகரில் உலர் உணவு வழங்கும் திட்டம்….

அமரர் சிவப்பிரகாசம் புவனேஸ்வரி (சிவாஜி அம்மா) அவர்களின் 1ம் ஆண்டு நினைவாக 60 வறிய குடும்பத்தினருக்கு 29/05/2022 அன்று காரைநகரில் வழங்கி வைக்கப்பட்டது.
நிதிப்பங்களிப்பு: மகன் சக்தி குடும்பத்தினர்(சுவிஸ்) உதவி திரு அகிலன் முத்துக்குமாரசாமி

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.