“உள்ள(த்)தில் இருந்து ஒரு துளி”

கனடாவில் வாழ்ந்துவரும் திரு. பா.லூயிஸ் அவர்கள் யாழ் மாவட்டத்தில் பெண் தலைமைத்துவத்துடன் வறுமைநிலையில் உள்ள ஒருவேளை உணவுக்காக அந்தரித்த குடும்பத்தினருக்கு இன்று 06/06/2022 அவரது நிதிப்பங்களிப்புடன் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி ஊடாக உலர் உணவுப் பொதியினை வழங்கி வைத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.