மஹிந்த, பசில் ஜூலை 28 வரை நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஜூலை 28 ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.