QR அமைப்பு வெற்றிகரமாக உள்ளது; நாடு முழுவதும் செயற்படுத்தத் தயார்
QR அமைப்பு வெற்றிகரமாக உள்ளது; நாடு முழுவதும் செயற்படுத்தத் தயார்
Digital News Team 2022-07-24T13:01:37
-சி.எல்.சிசில்-
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் (QR) ஊடாக எரிபொருளை வழங்கும் முறை நேற்று நாடளாவிய ரீதியில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
25 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோல் நிலையங்களில் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இந்த முறைமையை விரைவில் தேசிய ரீதியில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை