வாரத்தின் ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடைபெறும்

எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னர் மூன்று நாட்கள் மாத்திரமே பாடசாலைகள் நடைபெற்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்