மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க அனுமதி

நாளாந்த மின்வெட்டை இன்று (20) முதல் 20 நிமிடங்களால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த நாட்களில் நாளாந்த மின்வெட்டு ஒரு மணித்தியாலமாக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இன்றும் நாளையும் (21) ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

May be an image of text that says "Approved Power Interruption Schedule අනුමත විදුලි කප්පාදු කාලසටහන அங்கீகரிக்கப்பட்ட மின்தடை அட்டவணை From 20th September 2022 To 21st September 2022 Electricity Supply Disconnection Time Electricity Supply Restoration Time 6:00PM 6:30PM 20th September Tuesday 21s September 7:20PM- 7:50PM 7:20PM -7:50PM Wednesday 8:40PM 9:10PM 8:40PM 9:10PM I,J,K,L,W,P,Q 10:00PM 10:30PM E,F,G,H,R,S,T th 200m A,B,C,D,U,V PUCSL ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு Public Utilities Commission of Sri Lanka"

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.