மது விற்பனை வீழ்ச்சி ; அரசுக்கு பெரும் வருமான இழப்பு..

தற்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பிரச்சினைக்கு மத்தியில் நாட்டில் மது பாவனை 20 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கலால் வரி திணைக்களத்தின் மதிப்பீட்டுக்கு பின்னர் (27) இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே குணசிறி கொரோனா தொற்று காரணமாக மது பாவனை வீழ்ச்சி அடைந்த போ து 2021 ஆம் ஆண்டு 22 பில்லியன் ரூபா வருமானம் இழக்கப்பட்டதாக கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.