மஹிந்த தலைமையில் பொதுஜன முன்னணியின் அரசியல் கூட்டங்கள் மீண்டும் ஆரம்பம்…

“ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்” முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் ஆரம்பமான பொதுஜன பெரமுனவின் முதலாவது மக்கள் சந்திப்பு நேற்று 8 ம் திகதி களுத்துறையில் இடம்பெற்றது. இதில் பிரதமர் தினேஸ் குணவர்தன, நாமல் ராஜபக்ச, ரோஹித்த அபேவர்தன, சனத் நிஷாந்த, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பியால் நிஷாந்த, பவித்ரா வன்னியாராச்சி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.