கிருஷ்ணகிரியில் தனக்கு சொந்தமான பள்ளியில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் தோனி!

ப்பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கிரிக்கெட்டின் தொழில் முறை பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் சூப்பர் கிங்ஸ் அகாடமி இடையான இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாதெரிவிக்கப்பட்டது. மேலும் அத்துடன் வளாகத்தில்luள கால்பந்து மைதானத்தையும டிஜிட்டல்

முறையை தேர்ச்சி பெற்றவர்களாகவும்

அறிவுள்ளவர்களாகவும் மாற்றும் வகையில் சுமார் 1800 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் டிஜிட்டல் மைக்ரோசாப்ட் இன் உலகளவியல் பயிற்சி கூட்டாளியாக Tech – Avant – Garde உடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியின்சியின் தொடர்ச்சியாக பேசிய நிர்வாக அதிகாரி, “கையில் டிஜிட்டல் கல்வி விதிமுறை குறித்து ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். அவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூலம் ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். பயிற்சிக்கு பிறகு ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் மைக்ரோசாப்ட் சான்றிதழ்கள் வழங்கப்படும்.” என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.