கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி பாடசாலை நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாத போட்டி நிகழ்வு…

தேசிய வாசிப்பு மாதம் ஓக்டோபர் 2022 “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் தொணிப்பொருளின் கீழ் கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 19/10/2022 புதன்கிழமை காலை 10. 30 மணியளவில் பாடசாலை அதிபர், பிரதி அதிபர் தலைமையில் பாடசாலை நூலக பொறுப்பாளர்களான S. A.C.M. றமின்,திரு.சி.சிறிக்காந்தன், திருமதி.கோ.கிரியாழினி ஆகியோரின் ஏற்பாட்டிலும் நூலகத்தில் தரம்06 தொடக்கம் 09 வரையான வகுப்பு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்
நடைபெற்றது இப் போட்டிகளுக்கு திருமதி.T.பிரியதர்சினி, திரு. N. றேகன் ஆசிரியர்கள் நடுவர்களாக கடமையில் ஈடுபட்டிருந்தர் மேலும் இன் நிகழ்வுகளுக்கு அக்கரைப்பற்று “செலான்” வங்கி அனுசரனை வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.