2021- 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு யாழ்.சாவகச்சேரி சம்பத் வங்கியில் இன்று இடம்பெற்றது.

2021- 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு யாழ்.சாவகச்சேரி சம்பத் வங்கியில் இன்று இடம்பெற்றது.

சாவகச்சேரி சம்பத் வங்கி முகாமியாளர் மகாலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கெளரவிப்பு நிகழ்வில், வாங்கி ஊழியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.