கடற் புலி மாவீரர்களுக்கு கடலில் அஞ்சலி..
கடற் புலி மாவீரர்களுக்கு கடலில் அஞ்சலி..
உரிமைக்காக வித்தாகிய கடற்புலி மாவீரர்களுக்கு யாழ். நாவற்குழி கடல் நீர் ஏரியில் ஜனநாயக போராளிகள் கட்சியினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது கடற் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை