புலம்பெயரவுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!

இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்து நாடளாவிய ரீதியில் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வின்படி,60 சதவீதமான இலங்கையர்கள் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால், வேறு நாட்டிற்கு குடிபெயர்வதை நோக்காகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குடிபெயர்வதை நோக்காகக் கொண்டுள்ள பெரும்பான்மையான இலங்கையர்கள் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கு இடம்பெயர விரும்புகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.