ஐ.தே.க – பொ.ஜன பெரமுன ஒன்றிணைகின்றனவா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்குப் பாதிப்பில்லாத வகையில் நாட்டுக்காக ஒன்றிணைய முடியுமானால், கண்டிப்பாக இணைவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் இன்று (12) தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை