சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் மாதிரி வினாத்தாள்கள் வழங்கி வைப்பு…
சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் கடந்த ஏழு வருடங்களாக தரம் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரீசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு அதன் தவிசாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் மற்றும் அமைப்பின் பொது முகாமையாளர் மதிமேனன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
கருத்துக்களேதுமில்லை