திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி 2ம் நாள் ஊர்வலம்..

“திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசத்துக்கும் உருவாரர்”எனும் மாணிக்கவாசகர் பெருமானின் கருத்துக்கிணங்க திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி 2ம் நாள் ஊர்வலமானது ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து முருகன் தேவஸ்தானத்தை வந்தடைந்தது அத்துடன் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவு பெறும்.இதில் பெரும்பாலான அடியார்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.