கைதடி பொது நூலகத்திற்கு தேசிய விருது வழங்கி வைக்கப்பட்டது.

சாவகச்சேரி நிருபர்
2022ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் கைதடி பொது நூலகத்திற்கு தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் வாசிப்பை ஊக்குவிக்கும் முகமாக சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்தமைக்காக அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.