எழுதுமட்டுவாழ் சந்தை செயற்பாடுகள் மீள ஆரம்பிப்பு

நீண்ட காலமாக மூடிய நிலையில் காணப்பட்ட சாவகச்சேரிப் பிரதேசசபையின் எழுதுமட்டுவாழ் பொதுச்சந்தை 01/01/2023 ஞாயிற்றுக்கிழமை மீள பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பிரதேசசபையின் உப தவிசாளர் மயூரன் மற்றும் பிரதேசசபையின் எழுதுமட்டுவாழ் வட்டார உறுப்பினர் தெய்வேந்திரம்பிள்ளை ஆகியோர் சந்தைச் செயற்பாடுகளை தொடக்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.