யாழ்.நாவற்குழியில் வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் கவனயீர்ப்பு போராட்டம் ..
வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்.நாவற்குழியில் இடம்பெற்று வருகிறது.
“ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் இந்த போராட்டம் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இன்று 05 திகதி தொடக்கம் எதிர்வரும் 10 திகதி வரை இந்த போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை