புதிய முதல்வர் தெரிவு செய்ய முடியாது .. ஆளுநர் இராஜினாமாவை ஏற்காவிட்டால் பாதிடு தொடர்பில் பரிசீலனை.. மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன்.

புதிய முதல்வர் தெரிவு செய்ய முடியாது .. ஆளுநர் இராஜினாமாவை ஏற்காவிட்டால் பாதிடு தொடர்பில் பரிசீலனை.. மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன்.

மாநகரக் கட்டளை சட்டத்தின் பிரகாரம் புதிய மாநகர முதல்வர் தேர்வு செய்ய முடியாத என யாழ் மாநகர சபை மணிவண்ணன் அணி சார்பு உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் ஆளுநர் குழு முன் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஆளுநரின் செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு இடையிலான சந்திப்பில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.