இந்தியாவின் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம் இந்தூரில் நேற்று நடைபெற்ற பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார்.


இம்மாநாட்டில், பிரவாசி பாரதிய சமான் விருதைப் பெற்ற குமார் நடேசன் அவர்களுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் தனது வாழ்த்துக்களையும் இதன் போது தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.