திருமதி பொன்னம்பலம் பரமேஸ்வரி அவர்களின் நிதிப் பங்களிப்பில் 75 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..

“அனைவரையும் பொங்கவைப்போம்” 03
கனடாவில் வசிக்கும் சமூகசேவையாளர் திருமதி பொன்னம்பலம் பரமேஸ்வரி அவர்களின் நிதிப் பங்களிப்புடன் கைதடிநுணாவிலில் வசிக்கும் 75 குடும்பத்தினருக்கு இன்று (10/01/2023 )பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.