முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் அமைச்சருமான ரெஜினோல்ட் குரே காலமானார்‼️

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் அமைச்சருமான ரெஜினோல்ட் குரே தனது 75 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

நேற்றிரவு வாத்துவையில் உள்ள ஹோட்டல் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் மற்றும் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தின் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை காலமாகியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.