திரு மோகன் அவர்களின் நிதிப் பங்களிப்பில் 50 குடும்பகளுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..

“அனைவரையும் பொங்கவைப்போம்” 07
நிகழ்ச்சி திட்டத்தின் தொடர்ச்சியாக சமூக சேவையாளர் திரு மோகன்  அவர்களின் நிதிப் பங்களிப்புடன் இன்று(12/01/2023 ) உக்குளாங்குளம்,பண்டாரிக்குளம் மற்றும் பாவக்குளம் வவுனியாவில் வசிக்கும் 3 கிராமசேவகர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கபட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.