தவத்திரு வேலன் சுவாமிகள் பிணையில் விடுதலை!!

தவத்திரு வேலன் சுவாமிகள் சற்றுமுன்னர் யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிசாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

வேலன் சுவாமி சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எ சுமந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.