உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றமே தீர்மானிக்கும் -ரஞ்சித் சியம்பலாபிட்டிய

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது குறித்து இலங்கை உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பணப்புழக்கம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் திறைசேரி செயலாளருக்கு பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்ததாக தெரிவித்தார்.

மேலும், நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.