அடுத்த மாதம் எரிவாயு விலை அதிகரிக்கும்?

சர்வதேச சந்தையின் தற்போதைய விலைகளுடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்திற்குள் 12.5 கிலோ கிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.