க.பொ.த சா/த பரீட்சைக்கு இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சைகளுக்கான விண்ணப்பத்தை இணைய வழியில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைத் திணைக் களம் அறிவித்துள்ளது.


மேலும் பெப்ரவரி 1 முதல் பெப்ரவரி 28 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.