சுதந்திர தின விழாவிற்கு பயணித்த மூன்று பேருந்துகள் விபத்து!

சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பயணித்த விசேட அதிரடிப்படையின் மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன .

இந்த விபத்து இன்று (02) அதிகாலை 5.30 மணியளவில் காலி – கொழும்பு பிரதான வீதியில் பாணந்துறை, நல்லுருவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 9 பேர் இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.