நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை என மகாவலி அதிகார சபை தெரிவிப்பு

நீர் மின் உற்பத்திக்காக வௌியிடப்பட வேண்டிய நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை என மகாவலி அதிகார சபை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு தெரிவித்துள்ளது.

எதிர்ப்பார்த்த மழை பெய்யாததால் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் விவசாய தேவைகளுக்கு தண்ணீர் தேவை எனவும் மகாவலி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.