யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் புறக்கணிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இலங்கை 75 வது சுதந்திர தினத்தைதமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடிகம்பத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது,

இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருமளவான பகுதிகளில் சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலையில் கறுப்பு கொடி - புறக்கணிக்கப்படும் சுதந்திர தினம் (படங்கள்) | Black Flag Hoisted At University Of Jaffna

யாழ். பல்கலையில் கறுப்பு கொடி - புறக்கணிக்கப்படும் சுதந்திர தினம் (படங்கள்) | Black Flag Hoisted At University Of Jaffna

யாழ். பல்கலையில் கறுப்பு கொடி - புறக்கணிக்கப்படும் சுதந்திர தினம் (படங்கள்) | Black Flag Hoisted At University Of Jaffna

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.