மன்னாரில் சிறுவர்களுக்கான நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
சாவகச்சேரி
ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை மன்னார்-பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் சிறுவர்களுக்கான நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
அமையத்தின் வடமாகாண நிலைய முகாமையாளரின் ஏற்பாட்டில் ,
மடு பிரதேச செயலர்,கிராம சேவகர்,அமையத்தின் வடமாகாண இணைப்பாளர்,கிராமத்தின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உதவியுடன் குறித்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
அத்துடன் குறித்த நூலகத்திற்கு புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் புத்தக அலுமாரி வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை