மன்னாரில் சிறுவர்களுக்கான நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

சாவகச்சேரி
ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை மன்னார்-பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் சிறுவர்களுக்கான நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
அமையத்தின் வடமாகாண நிலைய முகாமையாளரின் ஏற்பாட்டில் ,
மடு பிரதேச செயலர்,கிராம சேவகர்,அமையத்தின் வடமாகாண இணைப்பாளர்,கிராமத்தின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உதவியுடன் குறித்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
அத்துடன் குறித்த நூலகத்திற்கு புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் புத்தக அலுமாரி வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.