தேர்தல் ஆணையம் திறைசேரியிடம் மேலும் 300 மில்லியன் ரூபாவை கோருகிறது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் 300 மில்லியன் ரூபாவை திறைசேரியிடம் கோரியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்