தென்கொரிய தூதுவரை சந்தித்தார் சபாநாயகர்!

இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் வொன்ஜின் ஜியோன் மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இந்தபோது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்தோடு 2030 இல் தென் கொரியாவில் நடைபெறவுள்ள புசான் உலக கண்காட்சி தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.