தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக மக்கள் விடுதலை முன்னணி போராட்டம்.

உள்ளூராட்சித் தேர்தலை விரைந்து நடத்துமாறு கோரி, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக, மக்கள் விடுதலை முன்னணி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இதன் காரணமாக ஆணைக்குழுவிற்கு செல்லும் வீதி முற்றிலுமாக தடைப்பட்டிருந்தது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.