யாழ்.கொழும்பு தனியார் சொகுசு பஸ் நடத்துநர் தாக்கப்பட்டுள்ளார்.

யாழ்.கொழும்பு தனியார் சொகுசு பஸ் நடத்துநர் தாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(01) இரவு 10:30 மணியளவில் யாழ்.சாவகச்சேரி நகரில் இடம் பெற்றுள்ளது.

யாழ்-கொழும்பிற்கிடையில் சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பஸ்ஸில் முற்பதிவு பதிவு செய்தவர்களுக்கு மேலதிகமாகப் பயணிகளை ஏற்ற முற்பட்டபோது பின்னால் வந்த யாழ். கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் நடத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.

இதன்போது தனியார் சொகுசு பஸ் நடத்துநர் தாக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.