இலங்கையில் சுனாமி எச்சரிக்கை!

இந்தனோசியாவின் சுமாத்திராத்தீவில் தற்போது 9.2 அளவிளான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இலங்கைக்கு சுனாமி வரலாம் என்ற சுனாமி எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

இதனால் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டிக் கொண்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.