கலைவாணி முன்பள்ளியின் 2023 ம் ஆண்டின் புதிய சிறார்களை வரவேற்க்கும் நிகழ்வு!
திருகோணமலை கலைவாணி முன்பள்ளியின் 2023 ம் ஆண்டின் புதிய சிறார்களை வரவேற்க்கும் நிகழ்வு வெள்ளி கிழமை (03.03.2023) முன்பள்ளியின் வளாகத்தில் இடம் பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வலயக்கல்விஅலுவலகத்தின் உதவி கல்வி பணிப்பாளர் சி .தவநாதன் அவர்களும் கௌரவ விருந்தினராக அரசடி பிரிவை சேர்ந்த கிராம உத்தியோகத்தர் ரூ மி அவர்களும் சிறப்பு விருந்தினராக பட்டணமும் சூழலும் பிரதேசத்தின் ஆரம்பப் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி அமுதியா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் சிறார்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை