கொரோனா தொற்றின் பின்னர் ஷங்காய் நகரில் இருந்து வந்த முதல் சீன பயணிகள் !

கொரோனா தொற்று பரவலின் பின்னர் சீனாவின் ஷங்காய் நகரில் ,ருந்து, முதலாவது சுற்றுலா குழுவினர் வெள்ளிக்கிழமை ,ரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

181 பேர் கொண்ட மேற்படி சீன சுற்றுலா குழுவினர், 7 நாள்கள் ,லங்கையில் சுற்றுலாவில் ஈடுபட உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்காய் நகரிலிருந்து சைனா ஈஸ்டன் விமான சேவைக்கு சொந்தமான, எம் யூ 231 என்ற விமானத்தில் ,வர்கள் ,லங்கையை வந்தடைந்தனர்.

வெள்ளிக்கிழமை முதல், வாரம் தோறும் ஷங்காய் மற்றும் குங்மிங் விமான நிலையங்களில் ,ருந்து, ,லங்கைக்கு 6 விமான சேவைகளை சைனா ஈஸ்டன் விமான சேவை முன்னெடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.