புதுக்கடை நீதிமன்ற வளாகம் முன்பாக சட்டத்தரணிகள் மகா சபையினர் கவனயீர்ப்புப் போராட்டம்

நீதிமன்ற சுயாதீனத்தன்மை மீதான இடையூறுகள் மற்றும் அழுத்தங்களுக்கு எதிர்ப்புத்தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை புதுக்கடை நீதிமன்ற வளாகம் முன்பாக சட்டத்தரணிகள் மகா சபையினால் கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.